பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவது எப்போது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசாமல் தமிழர்களையும் பற்றியும் பேசுங்கள்

wpengine

றிஷாத் பதியுத்தீன் கைது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம்

wpengine

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உயிலங்குளம் கிராம விட்டு திட்டத்தின் அவல நிலை

wpengine