பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவது எப்போது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை!-அமைச்சர் டக்ளஸ்-

Editor

புத்தாண்டுக்குப் பிறகு புதிய நிதியமைச்சர் . !

Maash

நீதி மன்றத்தில் ஆஜராகாத ஞானசார! குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 ,20ம் திகதிகளில் விசாரணை

wpengine