பிரதான செய்திகள்

அடுத்த வருட முற்பகுதியில் உள்ளுராட்சி தேர்தல்

உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படுவது எப்போது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

Related posts

வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் த.சிவபாலன்

wpengine

மோட்டார் சைக்கிளுடன் வீதி ஓரத்தில் பாடசாலை அதிபர் சடலமாக .

Maash

விஷேட தேவையுடையோர் விளையாட்டு! வவுனியா அல் இக்பால் முதலிடம்

wpengine