பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்ப்பதற்கான விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதாக பிரமதர் உறுதியளித்தார் என அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர்

wpengine

கத்திகள், கைப் பிடிகளையே கனரக ஆயுதமாகவும் சமையலறைகளை பயிற்சி முகாம்களாகவும் காட்டும் ஊடக மேலாண்மைவாதிகள்

wpengine

அமைச்சர் றிஷாட் பதவி விலக வேண்டுமென்ற ஆதங்கம் மேலோங்கி இருந்ததை நான் கண்டுகொண்டேன்.

wpengine