பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்ப்பதற்கான விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதாக பிரமதர் உறுதியளித்தார் என அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பணத்தை வழங்க முடியாத நிலையில் தான் இந்த ஐ.தே.க அரசாங்கம் இருக்கின்றது.

wpengine

தன்னிச்சையாக செயற்படும் வவுனியா பிரதேச சபை

wpengine

சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்

wpengine