பிரதான செய்திகள்

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், விகாரையின் பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாகவும் சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் அனைவரும் விகாரையில் கூடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜப்பான் மூழ்கடிக்கப்படும்! அமெரிக்கா சாம்பலாக்கப்படும் வட கொரியாவின் வாய்போர்

wpengine

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

wpengine

மூனை முட்ட முடியாது முஸ்லிம் கட்சிகள் திரும்பியதா..?

wpengine