பிரதான செய்திகள்

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள கலபொட போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி வில்பிட்ட பியசிறி தேரர், காணாமல் போயுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், விகாரையின் பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாகவும் சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் அனைவரும் விகாரையில் கூடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

Editor

டயஸ் போராவின் கீழ் இயங்கம் ஹக்கீம்! மயிலுக்கு வரும் ஜவாத்

wpengine

நாடளாவியரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 241 பேர் கைது.. !

Maash