செய்திகள்பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி…!!!

அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, மீரா நகரில் வசித்துவரும் அஸ்மிர் (ஓடாவி) முஜிபா தம்பதியினரின் இரண்டு வயதுக்குட்பட்ட அன்புக் குழந்தை அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து, பின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணித்து விட்டார்.

பெற்றோர்களே பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமா இருங்கள். ஆத்மா அமைதி பெறட்டும்.

Related posts

கட்சியில் இருந்து நீக்காமல் பதவியில் இருந்து நீக்கிய ஹக்கீம்! பிறகு மன்னிப்பு

wpengine

நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் வர தனக்கு விருப்பமில்லை -மைத்திரிபால சிறிசேன

Maash

மன்னார் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்னால் நிகழ்வு

wpengine