பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதான வீதிகளில வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்பட்டது.வியாபாரத் தளங்கள் ,வீடுகள் போன்றவற்றிலும் நீர் நுழைந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும்,அரசசார்பற்ற அமைப்புகக்களும் உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள வயல் நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன.இதனால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

Related posts

ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா காய்ச்சல்! ஆதரவாளர்கள் கவலை

wpengine

மதம் மாறி இஸ்லாமிய பெண்னை திருமணம் முடித்தமைக்கு வெய்ன் தில்லான் பார்னெல் காரணம்!

wpengine

என்னை அரசியலில் இருந்து ஒழிக்க நினைப்பது வெறும் கானல் நீர்: மகிந்த ராஜபக்ச

wpengine