பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்ட மு.கா.கட்சியின் வேட்பாளர்

(அஸீம் கிலாப்தீன்)

மிக நீண்டகாலமாக தொழுகைக்காக வருகின்றவர்களுக்கான போதியளவு இடப்பற்றாக்குறையாக காணப்பட்ட எப்பாவல நகரில் அமைந்துள்ள ஜும்மாப் பள்ளிக்கான புதிய க்கட்டிடத்திற்கான ஆரம்பப்பணிகள் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஆரம்பிக்கும் போது.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நஜிப் கான் ஊர் ஜமாத் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர். இந் நிகவில் முன்னாள் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நஜிப் கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன் புதிதாக இணைந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

அரிப்பு குடிநீரை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்! சில இடங்களில் இயங்கவில்லை மக்கள் குற்றச்சாட்டு

wpengine

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட அடிப்படை முதலுதவி பயிற்சி

wpengine

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

wpengine