பிரதான செய்திகள்

ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கம் (விடியோ)

அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு – மாவடிச்சேனை வீதியை கொங்ரீட் வீதியாகப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் (26-05-2016) இடம்பெற்ற போதே அவர் அந்த சம்பவம் தொடர்பில் தமது விளக்கத்தை முன்வைத்தார்.

Related posts

முசலி விதாதா நிலையத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத அதிகாரிகள் பிரதேச மக்கள் விசனம்

wpengine

பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன் (பா.உ)

wpengine

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தமது கட்சி சமர்ப்பிக்கவில்லை- தயாசிறி

wpengine