பிரதான செய்திகள்

மாகாண சபை ஷிப்லி பாரூக் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில்

(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2017.08.18ஆந்திகதி-வெள்ளிக்கிழமை குடும்ப சகிதம் மாத்தளைக்கு சென்ற வேளை 2017.08.19ஆந்திகதி-சனிக்கிழமை இரவு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts

பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்

wpengine

கிழக்கின் எழுச்சி! வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளது.

wpengine

இலங்கையில் இரண்டு அமைப்புகளுக்கு விஷேட தடை! ஜனாதிபதி

wpengine