தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வெள்ளத்தில் நிற்கும் யுவதிக்கு பேஸ்புக் காய்ச்சல் (படம்)

அடை மழை, வெள்ளம், மண் சரிவு ஆகிய அனர்த்தங்களால் நேர்ந்த பாதிப்புக்கள் ஏராளம்.

இதனால் நாடு முழுவதும் சோகம் நிலவுகின்றது. கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.

ஆனால் சில இளையோர்கள் வெள்ளத்தில் நின்றுகொண்டு விதம் விதமாக செல்பிகள், புகைப்படங்கள் எடுத்து பேஸ்புக்கில் பிரசுரித்து மகிழ்ந்தனர்.valm-1

இன்னும் பலர் வெள்ளத்தில் விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இங்கு

Related posts

“வட்ஸ் அப்பில்” வியாபாரம்

wpengine

கடற்றொழிலாளர்கள் தமது தொழில்களுக்கு செல்ல முடியும்

wpengine

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளை கோளாறு இல்லை-அமைச்சர் ரோஹித்த

wpengine