பிரதான செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்பு!

29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை – ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிாியையின் காதலன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொலிஸாரின் உதவியுடன் கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு

wpengine

வட்அப் சித்திரவதை! மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை

wpengine

புத்தாண்டு கொண்டாட்டம் மஹிந்த தொடர்பில் சர்ச்சை

wpengine