பிரதான செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்பு!

29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை – ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிாியையின் காதலன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசியல் நிலையினை மாற்றி சின்னத்தை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியம்

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine

12வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய சிலாவத்துறை ஆட்டோ சங்கம் (படம்)

wpengine