பிரதான செய்திகள்

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து கல்குளம் சந்தியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால், புத்தளம் – குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல் – மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான்

wpengine

கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி பகுதி ஊடாக ISIS பயங்கரவாதிகள் -பொதுபல சேன

wpengine

கணவன் சுட்டுக் கொலை! வழக்கில் சாட்சியான கிளி (வீடியோ)

wpengine