பிரதான செய்திகள்

வித்தியா கொலை! 7பேருக்கு மரண தண்டனை

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ,

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்

03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்

04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்

05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்

6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்

08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்

09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

செட்டிக்குளம் மக்கள் காணியினை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

wpengine

டொலர் பிரச்சினை! தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

wpengine