பிரதான செய்திகள்

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கதடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சேனாநாயக்க, இந்த கொலை விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாகதடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு மே 17ம் திகதியன்று தாஜூதீன் கிருலப்பனையில் வைத்து அவரின் காரில்இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

Related posts

ஞாயிறு தாக்குதல் 8 முன்னால்,இன்னால் அமைச்சருக்கு விசாரணை

wpengine

இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனை

wpengine

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

wpengine