பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவின் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த துண்டுபிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு கீழ் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தாஜ்மஹாலை பார்வையிட ஆக்ராவுக்கு சென்ற டொனால்ட்

wpengine

தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? குடைந்து குடைந்து கேட்கின்றனர் (மு.கா) அதிருப்தியாளர்கள்

wpengine

ஆனையிறவு உப்பளம் ‘ரஜ லுணு’ என்ற பெயரில் கையளிப்பு..!

Maash