பிரதான செய்திகள்

வாக்களிப்பு தொடர்பில் புதிய நடைமுறை விரைவில் மஹிந்த

அடுத்த வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பதவி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

wpengine

ஹக்கீம் ஹசனலி கண்ணாம்பூச்சி விளையாட்டு (பகுதி-01)

wpengine

இலங்கையின் முதலாவது இணைய வாசிகசாலை அங்குரார்பணம்.

wpengine