பிரதான செய்திகள்

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

வவுனியா மன்னார் பிரதான வீதியில் பரயான்குளம் பகுதியில் கடற்படையினரின் பஸ் சென்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்..

விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்கள் 28 பேர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஏழைகளின் தோழனாக றிஷாட்டை கண்டேன்….

wpengine

வழிபாட்டுத் தலம் மீதான தாக்குதல் சம்பவம் – ஞானசாரவுக்கு மற்றுமொரு சிக்கல்

wpengine

றிஷாட் இல்லத்தில் ஏற்பட்ட மரணத்தின் சந்தேகங்கள். விசாரணையில் தலையிடுவது யார் ? முஸ்லிம் சிறுமிக்கு ஏற்பட்டிருந்தால் ?

wpengine