பிரதான செய்திகள்

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, மத வழிபாட்டுத்தலங்களை குறிப்பாக, வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தஃப்தர் ஜெய்லானியை அழிக்க முயன்றவர்களைக் கண்டறிந்து, கைது செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகின்றோம்.

Related posts

வடக்கில் காணிகள் 3 மாதங்களுக்குள் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனம்.

Maash

மீண்டும் மழையால் பாதிக்கப்பட்ட மட்டக்களளப்பு – போக்குவரத்துக்கு ஏட்பட்ட பாதிப்பு .

Maash

செல்பி மோகத்தால் 126 ஆண்டு கால சிலையை உடைத்த இளைஞர்!

wpengine