பிரதான செய்திகள்

வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவு பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறார்கள்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் போது சமூகவலைத்தளங்களை தடைசெய்வதா? என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அந்த டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

“தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் செயல்படும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் கொண்டாடப்பட்டசமூகவலைத்தளங்களை, அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொள்ளும் பொழுது தடை செய்வதா?
“தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டு வந்ததாக அலட்டிக் கொள்பவர்கள், வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவு பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறார்கள்” என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஷாபியின் இலவச கத்னா

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி மௌனம்

wpengine

உலக வன ஜீவ ராசிகள் தினம் 5ஆம் திகதி உடவலையில் அனுஸ்டிப்பு

wpengine