பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றன.


இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் போட்டியிடவுள்ளார்கள்.


ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இரண்டு சிங்கள வேட்பாளர்கள், முஸ்லிம்கள் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் இதுவரை கையொப்பம் ஈட்டுள்ளார்கள் ஏனைய ஐந்து வேட்பாளர்களையும் இரண்டு கட்சிகளும் இணைந்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றன.


இதற்கான வேட்புமனுவை நாளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றன. 

Related posts

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை

wpengine

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கூட்டமைப்பு, மஸ்தான் எம்.பி மீண்டும் அடம்பிடிப்பு: ஆதரிக்க முடியாதென அமைச்சர் றிசாத்

wpengine

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்-திஸ்ஸ

wpengine