பிரதான செய்திகள்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற முசலி மாணவன்

வடமாகாண முல்லைத்தீவு விளையாட்டுத்துறைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட குத்துச்சண்டை 52 கி.லோ இடைப்பிரிவில் உள்ள அகத்திமுறிப்பு அமானுல்லாஹ் இர்பான் என்ற விளையாட்டு வீரன் மன்னார்  மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று வடமாகாண மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச குத்துச்சண்டை நடுவரும் வட மாகாண குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதிநிதியுமான நளீன் தாஜுதீன் மற்றும் இர்பான் அவர்களை பாராட்டி வெளிநாடு பயிற்சி ஒன்றினை பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.


Related posts

சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும்.

Maash

சிறிசேன தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது

wpengine

South-East University’s Oluvil – Colombo Academic and practical programme new building opened today at Mount Lavniya

wpengine