தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வட்அப்,பேஸ்புக் தடை நள்ளிரவுடன் நீக்கம்

வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிரிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபர் (Viber) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது. எனினும், பேஸ்புக் மீதான தடை நீக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts

அப்துல் ரஸாக் (நளீமி) விபத்தில் சிகிச்சை பலனின்றி வபாத்! முன்னால் அமைச்சர் அனுதாபம்.

wpengine

இராஜாங்க அமைச்சரின் வாகனம் விபத்து! காயம்

wpengine

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்கள் பங்குகொள்ளும் மென்பந்து கிரிக்கெட்

wpengine