பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு,கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புரெவி சூறாவளி காற்று நாட்டை நெருங்கிக் கொண்டு வருவதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.


குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் திறந்த வெளியிடங்களில் ஒன்று கூடவோ அல்லது வெளியே செல்லவோ வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Related posts

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

wpengine

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம் -தேர்தல்கள் ஆணைக்குழு

Maash

பேராளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட பேராளர்கள் யார் ? தலைவர் விரும்புவதும், யாரை ?

wpengine