பிரதான செய்திகள்

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் இறுதியில் வங்கி கடன் வட்டி நூற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மஹிந்த – கட்சித் தலைவர்கள் இடையே முறுகல்? உண்மை நிலை என்ன?

Editor

அமைச்சர் ஹக்கீமின் பொய் வாக்குறுதி! ஏன் முசலியினை மறந்தார்

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியின் மகன் மீது தாக்குதல்!

Editor