பிரதான செய்திகள்

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

வங்கதேச கடற்கரையை மோரா புயல் தாக்கியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் கட்டாரை மீரட்டும் சவுதி அரேபியா

wpengine

அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை ஞானசார

wpengine

இலங்கையின் ஒட்டுமொத்த கடனை செலுத்துவேன்

wpengine