பிரதான செய்திகள்

ரோசியா? ஆசாத் சாலியா மோதல்

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோசி சேனாநாயக்கவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை மேயர் வேட்பாளராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி கொழும்பு மாநாகர சபைக்கான மேயர் வேட்பாளரை இதுவரை நியமிக்கவில்லை என்று அறிய முடிகின்றது.

Related posts

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்

wpengine

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற பெயரில் ஞானசார தேரருடன் கூட்டு சேர்ந்த முஷ்ரப்

wpengine

வட்ஸ்அப்பில் Scheduler என்ற புதிய செயலி அறிமுகம்

wpengine