பிரதான செய்திகள்

ரூ.850,000 கோடி கடன் குண்டு! அமைச்சர் சஜித்

கடந்த அரசாங்கம்  8 இலட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் கடன் வெடிகுண்டை மக்களின் மீது வீசிச்சென்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உதா கம்மான வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காமாட்சி கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் போதே அவர் நேற்று இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

வடக்கின் புதிய ஆளுநராக தமிழன் மஹிந்த நடவடிக்கை

wpengine

நேற்றுவரை 25 வேட்பாளர்கள் கைது .

Maash

அளுத்கம அட்டூழியங்களுக்காக நீதி கேட்டு கொதித்தெழுந்தவர் றிஷாட் பதியுதீனே! பிரபா கணேசன்

wpengine