பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.

Related posts

நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிசாத் முடிவு

wpengine

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபாவால் அதிகரிப்பு!

Editor

”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்”- ஜனூபர் தெரிவிப்பு

wpengine