பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி ஆட்சியில் பாணின் விலையில் மாற்றம்

இலங்கையில் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாணின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 400 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே அதாவது அதிகரிக்கப்பட்ட 5 ரூபாவை குறைத்து விற்பனை செய்ய முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related posts

பயம் என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடமில்லை-குஷ்பு

wpengine

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

wpengine

தலைமன்னார், தாராபுரம் பகுதியில் ஒருவர் பணத்துடன் கைது

wpengine