பிரதான செய்திகள்

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய மஹிந்த அணி (படங்கள்)

நேற்றைய  தினம் 12-12-2017 மாலை 2.45மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்குமான  கட்டுப்பணத்தை செலுத்தியது. இதில் சவேகச்சேரிக்கான பணம் முன்பு செலுத்தப்பட்டது.

வட மத்திய மாகாண முன்னால் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர் த.ரஜீவ் தலைமையில் நேற்று  யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்திய போது.

 

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் சஜித் பிரேமதாச

wpengine

பாபர் மசூதியின் 25ஆண்டு நினைவு இன்று! இந்தியாவின் கறுப்பு நாள்

wpengine

“ரமழானை பாதுகாப்போம்“ காத்தான்குடி மாணவர்களுக்கு செயலமர்வு

wpengine