பிரதான செய்திகள்

யாழ் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களும், குடும்பநல உத்தியோகஸ்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று காலை முதல் இவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ் மாநகரசபையில் பணிபுரியும் 120 சுகாதார ஊழியர்களும், 8 குடும்ப நல சுகாதார உத்தியோகஸ்தர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாநகர சபை வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

நாடு மீண்டும் இரண்டுபட ஆரம்பித்துள்ளது முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே – சஜித்

wpengine

ராஜபக்சர்களின் கோடிகளும் காணிகளும் பரிதாப நிலையில் மகிந்த (விடியோ)

wpengine

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் – எஸ்.பி.திசாநாயக்க

wpengine