பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் விபத்து ஓருவர் பலி பலர் காயம்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நாச்சிக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரை சென்ற பஸ் வண்டியொன்று, தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்துள்னர்.

இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பலியானவர் 66 வயதான வடலி அரிப்பு – இளவாலையைச் சேர்ந்த பெண் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

வவுனியா பேருந்து நிலைய நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

Maash

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன், நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் விளக்கமறியலில்..!

Maash