பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

முசலி பிரதேச மாணவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து.

பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் மாகாணமட்ட போட்டி இன்று யாழி துறையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக முசலி பிரதேசத்தில் இருந்து சென்ற பாடசாலை மாணவர்களை முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததாகவும் இதற்காக முசலி சமூகம் சார்பாக பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

Related posts

கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து உலகி உள்ளது ஹரீஸ் பா.உ

wpengine

நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் சஜித் கோரிக்கை

wpengine

20திருத்தம் மஹிந்த தலைமையில் கூட்டம்! ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கருத்து முரண்பாடு

wpengine