பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

முசலி பிரதேச மாணவர்களுக்கு முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து.

பாடசாலை மட்டங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளின் மாகாணமட்ட போட்டி இன்று யாழி துறையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

குறித்த போட்டியில் கலந்து கொள்வதற்காக முசலி பிரதேசத்தில் இருந்து சென்ற பாடசாலை மாணவர்களை முசலி பிரதேச செயலாளர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததாகவும் இதற்காக முசலி சமூகம் சார்பாக பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

Related posts

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான புதிய வழிகாட்டி அமைச்சர் றிஷாட்

wpengine

லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான , சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கம் தலையிட வேண்டும்.

Maash

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள முஸ்லிம்களின் கடைகளை அகற்றும் தமிழ் இனவாதிகள்

wpengine