கிளிநொச்சிபிரதான செய்திகள்முல்லைத்தீவு

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாட விரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன் என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு நேற்றயதினம் (28.12.2024) உயிரிழந்துள்ளார்.

இளம் விவசாய பாட விரிவுரையாளர் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆசிரியர்களின் நிகாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய ஆசாத் சாலி

wpengine

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மேலும் வர்த்தகமானி

wpengine

இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்சேர்ப்பு – ஜனாதிபதி

Maash