கிளிநொச்சிபிரதான செய்திகள்முல்லைத்தீவு

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் விரிவுரையாளர்!! JAFFNA NEWS TAMIL

யாழ்ப்பாண பகுதியில் புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாட விரிவுரையாளர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.நல்லூர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சர்ஜனா கருணாகரன் என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு நேற்றயதினம் (28.12.2024) உயிரிழந்துள்ளார்.

இளம் விவசாய பாட விரிவுரையாளர் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழ் மக்களின் போராட்டத்திலும்,உரிமை விடயத்திலும் கரிசனை கொள்ள தமிழ் அரசியல்வாதிகள்

wpengine

மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

wpengine

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine