பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் அதிகரிக்கும் கொவிட் தொற்று!

யாழ். மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”!

wpengine

புத்தளம்- இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க அனுமதி! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

ரணிலின் நடவடிக்கை காரணமாக உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது

wpengine