செய்திகள்பிரதான செய்திகள்

யாத்திரை சென்று திரும்பியவர்கள் மேல் டிப்பர் வாகனம் மோதியதில், நசுங்கி இருவர் பலி..!

தலவில் யாத்திரை சென்று திரும்பியோர் இறங்கிக்கொண்டிருந்த பஸ் மீது பின்னால் வந்த டிப்பர் மோதியதில் இருவர் உயிரிழப்பு.
புத்தளம், தளுவா 06 கனுவா பகுதியில் இன்று (28) அதிகாலை 5.00 மணியளவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு.


பேரூந்தின் பின்னால் வந்த டிப்பர் யாத்ரீகர்கள் குழுவுடன் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது. பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞனும், மற்றொரு நபரும் துரதிர்ஷ்டவசமாக பேருந்து மற்றும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Related posts

பள்ளிவாசல்களில் ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும்.

wpengine

கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள்.

Maash

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களவர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்- ஞானசார

wpengine