பிரதான செய்திகள்

மோசடி! அமைச்சர் கபீர்,மலிக் விசாரணை

கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

இரு அமைச்சர்களையும் நாளை (11ஆம் திகதி) விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சமூகமளிக்க முடியாத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை றிப்கான் நிராகரிப்பு; அவகாசம் கோரல்!

wpengine

என்ன விலைக்கு நெல்லினை கொள்வனவு செய்தாலும், அரிசி 100 ரூபாய்க்கு மேல் எமது ஆட்சிக் காலத்தில் விற்பனை செய்ய மாட்டோம்

wpengine

மக்களுக்காக அனைத்து சட்டங்களையும் மாற்றுங்கள் ஜனாதிபதி

wpengine