உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவின் வலதுசாரி அரசாங்கம் புதன்கிழமை ஆரம்ப பள்ளிகளில்முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை தடை  செய்ய முயற்சித்துள்ளது.

சான்சிலர் செபாஸ்டியன், “சிறு பிள்ளைகள் பர்தா பயன்படுத்துவதற்கு நம் நாட்டில் இடமில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

சமூகத்தில் மதநல்லிணக்கம் வளராமல் சமத்துவம் மலர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், இதன் காரணமாகவே பள்ளி சிறுமிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று மன்னாரில் விசாரணை! முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு போதிய தகவல் இல்லை

wpengine

கூட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்

wpengine

தாஜூடீன் கொலை! அனுர சேனாநாயக்க 4ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine