பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறி, வட்டரக்க விஜித்த தேரர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான இவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகளினால் பிரச்சினை ஏற்பட்ட போது முன்னின்று குரல் கொடுத்தார்.என்பது குறிப்பிடதக்கது.

 

Related posts

தரமற்ற உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? பாராளுமன்றில் சஜித் கேள்வி!

Editor

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

wpengine

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

wpengine