பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் கௌரவிப்பு

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். மொஹமட் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரியின் நிர்வாக கட்டட கேட்போர் கூடத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை சாஹிரா தேசியக் கல்லூரியில் கற்பிற்கும் தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது சமூகத்திற்கு இடையேயான ஒரு சிறந்த இனநல்லுறவு முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts

கருணா மற்றும் பிள்ளையான் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் எந்தவித தகவலையும் வழங்கவில்லை.

Maash

கல்விக்காக அதிக நேரம் செலவழித்த அரசியல்வாதி என்றால் நான் தான்

wpengine

வவுனியாவில் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

wpengine