பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் ராஜபக் அவருடையத் தனிப்பட்டக் கருத்து

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதுத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து அவருடையத் தனிப்பட்டக் கருத்தென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயக்கத்துக்கே இதுத் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

wpengine

கண்ணியாஸ்திரிகள்’ அணியும் ஆடை என்பது முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு நிகரானது

wpengine

வேறு கட்சிகளில் உள்ள நல்லவர்களையும் இணைத்து, மாபெரும் NPP கூட்டணயை உருவாக்கி வருகின்றோம். – தேவானந்த சுரவீர.

Maash