பிரதான செய்திகள்

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக வழக்குகளை திறம்பட தீர்ப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் வழங்கும் வீட்டு திட்டத்தை தடுக்க சிங்கள ஊடகம் முயற்சி! ராஜிதவிடம் கேள்வி

wpengine

மலையக சிறுமியின் பரிதாபத்தில் உள்ள சத்தியங்கள்! வெளிவரும் உண்மைகள்

wpengine

வடக்கைத்தவிர வேறு எந்த மாகாணத்துக்கும் பாரியதொரு பெரிய நிதி ஒதுக்கப்படவில்லை .

Maash