பிரதான செய்திகள்

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக வழக்குகளை திறம்பட தீர்ப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் முதல் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு

wpengine

இலங்கை சுதந்திரத்தின் பின்னர்! முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவை

wpengine

விக்னேஸ்வரன்,சம்பந்தன் போன்றோரின் இனிப்புகளுக்கு முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள்

wpengine