பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் சோகம்!

முல்லைத்தீவு- குமழமுனை கிராமத்தில இரட்டை சகோதரிகளின்  கணவர்மார்களும் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தமையால் குமழமுனை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 15ஆம் திகதி  தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இவர்களில் இரட்டை சகோதரிகளின் கணவர்மாறும் அடங்குகின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றும் இரட்டை சகோதரிகளின் கணவன்மாரே  இவ்வாறு ஒரே  நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று குமுழமுனை கிராமத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

இனவாதம் பற்றி பேச பிக்குகளுக்கு உரிமை இல்லை -ராஜித

wpengine

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின் துண்டிப்பு , மின்சார சபையின் அசமந்தம்..!

Maash

400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிப்பு

wpengine