பிரதான செய்திகள்

முறிமோசடி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இது தொடர்பில் முடிவெடுக்கும் கூட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்துத் தலைவர்களும் இந்த கூட்டத்தின்போது கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மன்னாரில் 1ஆம் திகதி மரநடுகை வடமாகாண அமைச்சர் சிவநேசன்

wpengine

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் acmc தலைவர் ரிஷாட் பதியுதீன்.

Maash

தலைவி ஜெயலலிதா தமி்ழ் நாடு முதலமைச்சராக மீண்டும் தெரிவு கொழும்பில் மகிழ்ச்சி விழா

wpengine