பிரதான செய்திகள்

முருங்கன் பிரதான மகா விகாராதிபதியினை சந்தித்த றிப்ஹான் பதியுதீன்

முருங்கன் சந்தியில் அமையபெற்றுள்ள பௌத்த விகாரையின் பிரதான மகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய வில்பொல சரண ஹைபிட்ஸ் மற்றும் தமிழ் பிரதம குரு ஆகியோரை இன்று காலை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் சந்தித்தார்.

இதன் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இப் பிரதேசத்தில் மேற்கொள்ள உள்ள அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துறையாடினார்.தமிழ்,சிங்கள புத்தாண்டு என்பதனால் அவர்களுக்கு தேவையான புது வருட அன்பளிப்பு பொருற்களையும் வழங்கி வைத்தார்.c78cfb3e-0b95-4b1c-938d-3cc4c3179b50

Related posts

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

திருடர்களை பிடிக்க முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும்..!

Maash

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine