பிரதான செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களின் காலி – பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவருகின்றது.

முன்னியை சோசலிஷக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

பரீட்சையில் மோசடியா? 24 மணி நேர சேவை

wpengine

வவுனியா பாடசாலையில் காதல் வாழ்த்து! பெற்றோர் விசனம்

wpengine

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜபஷ்வுக்கு எதிராக பிரச்சாரம்

wpengine