பிரதான செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களின் காலி – பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவருகின்றது.

முன்னியை சோசலிஷக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

சமுர்த்தி புதிய தெரிவில் 519 பேர் நீக்கம்! நுவரெலியா பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களை வடக்கு அனுப்புங்கள் மாகாண சபை சிவாஜிலிங்கம்

wpengine

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Maash