பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே தலைவன் (விடியோ)

தோல்வியடைந்த தலைவருக்கு நாட்டின் இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு அளிக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சிறப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ள ஒரே அரச தலைவர் தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

தாஜூடீன் கொலை! அனுர சேனாநாயக்க 4ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

UpDate பிரதமர் மஹிந்த கடிதம்! ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டம்

wpengine

இனவாதம் பேசும் மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine