பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக குரல் கொடுக்கும் தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.


நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது என்றும் எனவும் அவர்

Related posts

“எங்களைத் தயாராக இருக்குமாறு கூறினீர்கள், இப்போது நீங்களும் தயாராக இருங்கள் ” – அரசாங்கத்தை வம்பிலுத்த நாமல்.

Maash

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா பாலமுனையில் மேடையமைத்துக் கொடுத்தனர்? ரணிலும், மைத்திரியும் முஸ்லிம்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?

wpengine

முஸ்லிம் கட்சியின் காக்கா, குருவிகள் கொக்கரிப்பதை கைவிட வேண்டும்.

wpengine