பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முதலில் கள்ள மாடு வியாபாரத்தை நிறுத்துங்கள்! மஸ்தான் பா.உ மூக்குடைந்தார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்றைய தினம் முசலி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள மண் கூலி தொழிலாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றன.

சட்ட ரீதியான அனுமதிகளை பெற்றுக்கொண்டு மண் வியாபாரம் கொள்ளும் வியாபாரிகளின் மண் தொழிலை தடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த போது ஒரு சில கிராம மக்கள் கூறியுள்ளார்கள் நீங்கள் கள்ள மாடுகளை அனுமதியில்லாமல் கொழும்புக்கு வியாபாரம் செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி கூலி தொழில் செய்யும் அப்பாவிகளை பொலிஸ்சில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதோ போன்று தான் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அரச அதிகாரிகள் முன்னிலையில் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டார். என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

மாவட்டங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு புதிய நிருவாகத்தின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்.

wpengine

கவனயீர்ப்பு போராட்டமும் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்திற்கான அறைகூவல்

wpengine

எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக கூட்டமைப்பினை உருவாக்கினோம் அமைச்சர் றிஷாட்

wpengine