பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக தேங்காய் உடைப்பு

சாம்பூர் மஹா வித்தயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் மற்றும் இராணுவ நலத்துறையை குறைத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒற்றுமை இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளது.
தேங்காய் உடைக்கும்  முன்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலயம் முன்னாள் ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றுள்ளது.

Related posts

நாங்கள் மாறிவிட்டோம்! தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும் மன்னாரில் அமைச்சர் ஹக்கீம்

wpengine

ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றி

wpengine

நல்லாட்சி அரசுக்கு எதிராக ஜுன் 3ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

wpengine