பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மன்னார் – முசலி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் பல கலந்துள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கல நாதன் என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் மைத்திரி

wpengine

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு அநீதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவிப்பு

wpengine

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து நெல் கொள்வனவு றிஷாட்

wpengine