பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மன்னார் – முசலி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் பல கலந்துள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கல நாதன் என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது! மீண்டும் வெடிச்சத்தம்-ராஜபக்ஷ

wpengine

திருமலையில் நீதி கோரி சவப்பெட்டியுடன் போராட்டம்!

Editor

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள். 3வது தொடர்

wpengine